Friday, 6 July 2018

இராம னுசன் சரணாரவிந்தம்


பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த

பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்

தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்

நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே


No comments:

Post a Comment