Thursday, 7 June 2018

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை....

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
       பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும்
       சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

No comments:

Post a Comment