Wednesday, 23 May 2018

கல்லாலின் புடையமர்ந்து


கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
                ஆறங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
               பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுவாய் இருந்ததனை
               இருந்தபடி இருந்து காட்டியே
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
               நினைந்து பவத்தொடக்கை வெல்வோம்”

No comments:

Post a Comment